தீயில் கருகி மூதாட்டி பலி


தீயில் கருகி மூதாட்டி பலி
x

தீயில் கருகி மூதாட்டி பலியானார்.

திருச்சி

திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் திலகவதி(வயது 78). சம்பவத்தன்று இவர் சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்றவைத்த போது எதிர்பாராதவிதமாக தீ பிடித்து அவரது சேலை மற்றும் உடலில் பரவியது. தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திலகவதி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story