- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்



கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கே.வி.குப்பம் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் மறுவிண்ணப்பம் செய்ய ஆண்கள் பெண்கள் என நூற்றுக் கணக்கானோர் திடீர் எனத் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி திடீர் என்று மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.
அவர் லத்தேரி அடுத்த காளாம்பட்டு மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் மனைவி ராமு (வயது 67) என்பது அவர் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் தெரியவந்தது. நேற்று மட்டும் 285 பேர் மறு பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire