தொழிலாளியை தாக்கியவர் கைது


தொழிலாளியை தாக்கியவர் கைது
x

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாகர்கோவில் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 36), அனுராஜன் (34). கட்டிட தொழிலாளிகளாக இவர்கள் 2 பேரும் நெல்லை தச்சநல்லூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த போது, தகராறு ஏற்பட்டது. அனுராஜன் ஆத்திரம் அடைந்து ராஜ்குமாரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பந்து அனுராஜனை கைது செய்தனர்.


Next Story