சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது

சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
மானூர் சங்கு முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 25). இவர் கடந்த 1-ந்தேதி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானூர் போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





