குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அரக்கோணம் மங்கமாபேட்டையில் உள்ள பெரியசாமி நகர் செல்லும் அண்ணா தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வயதானவர்களும், பள்ளி மாணவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாகி காயம் ஏற்பட்டு செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





