- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது



நெல்லையில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது
நெல்லை:
வைகாசி மாதத்தில் உள்ள முக்கிய முகூர்த்த நாளாக நேற்றும், இன்றும் (வெள்ளிக்கிழமை) உள்ளது. மேலும் இன்று வைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது. கடந்த 7-ந் தேதி நெல்லையில் ஒரு கிலோ மல்லிகை, பிச்சி பூ ரூ.400-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் மல்லிகை, பிச்சி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.1300-க்கு விற்பனையானது.
இதேபோல் முதல் ரக ரோஜா பூவான தாஜ்மஹால் ரோஸ் கிலோ ரூ.350-க்கும், சாதா ரோஸ் ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் என்பதால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire