மலைப்பாம்பு பிடிபட்டது



அன்னவாசலில் மலைப்பாம்பு பிடிபட்டது.
அன்னவாசல் அருகே வயலோகம் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire