பறக்கையில் மலைப்பாம்பு பிடிபட்டது

பறக்கையில் மலைப்பாம்பு பிடிபட்டது.
சுசீந்திரம்,
பறக்கையில் மலைப்பாம்பு பிடிபட்டது.
பிடிபட்டது
பறக்கை நெடுந்தெருவில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். அது சுமார் 12 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





