புகையிலை பொருட்கள் விற்றவர் பிடிபட்டார்

தியாகதுருகம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் பிடிபட்டார்
தியாகதுருகம்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் கலையநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கலையநல்லூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜவேல்(வயது 66) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 550 மதிப்பிலான சுமார் 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





