கடையில் திருடியவர் கைது
![கடையில் திருடியவர் கைது கடையில் திருடியவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/22/1464139-wqqqq.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம், டி.என்.சி. முக்கு ரோட்டில் பாண்டி (வயது42) என்பவர் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையின் பின்பக்க கதவை உடைத்து 6 ஜாக்கிகளை மர்மநபர் திருடி சென்றுவிட்டதாக பாண்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருவேங்கடபுரத்தை சேர்ந்த குமார் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ஜாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)