- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை



போடி அருகே உள்ள சிலமலை ஊராட்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
போடி அருகே உள்ள சிலமலை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைக்கு வந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்க வில்லை என தெரிகிறது. வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் தங்கபாண்டி, காமராஜ், விவசாய சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், கிளைச்செயலாளர் பரமய்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் ஒன்றிய மேற்பார்வையாளர் பிரதாப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire