பாம்பு பிடிபட்டது


பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் நல மையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது

தென்காசி

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியில் குழந்தைகள் நல மையம் உள்ளது. இதில் நேற்று காலையில் திடீரென்று ஒரு பாம்பு உள்ளே புகுந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குழந்தைகள் நல மையத்தில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டனர்.


1 More update

Next Story