- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடந்தே சென்று குறைகளை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு



வாணியம்பாடியில் போலீஸ் சூப்பிரண்டு நடந்தே சென்று குறைகளை கேட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீர் என வாணியம்பாடிக்கு வந்து பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளுக்கு நடந்தே சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் மக்களிடம் நேரடியாக கேட்டார். தொடர்ந்து காதர் பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வீதிகளில் சென்று மக்கள் குறைகளை கேட்டது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire