- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒலிபெருக்கி கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது



ஒலிபெருக்கி கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே ஆனைகுடி ஏவாஞ்சல் புரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 52) ஒலிபெருக்கி உரிமையாளர். ஆனைகுடி மேலத்தெரு கக்கன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெயராஜ் (21).
அந்தோணிராஜ் அவரது உறவினர் வீட்டு திருமண விழாவில் ஒலிபெருக்கி கட்டி இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயராஜ் ஒலிபெருக்கியில் ஏன் பாட்டு போடவில்லை என கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் அருகில் கிடந்த கம்பால் அந்தோணி ராஜ்சை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire