- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
3½ கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது



3½ கிலோ கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்தனர்.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது காட்டுப்பகுதியில் ஒரு பையில் 3½ கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த இளங்கோவன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். முதலைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இளங்கோவன் காட்டுப்பகுதியில் புதரில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire