- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜவுளி வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு



ஜவுளி வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57), ஜவுளி வியாபாரி. கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரி ராஜாஜி நகருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். 3-ந் தேதி அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் சிவக்குமார் வீட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire