திண்டிவனம் அருகேவிவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த பாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்துக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





