மரக்கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது

மரக்கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மருதம் நகரில் வசித்து வருபவர் முப்புடாதி (வயது 72). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நேற்று அதிகாலை இவரது வீட்டின் அருகே இருந்த மருத மரத்தின் கிளை திடீரென முறிந்து வீட்டின் மாடியில் விழுந்தது. மரக்கிளை விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து சரி செய்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மரக்கிளையை அகற்றினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





