மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே துளுக்கப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியினர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story