விஷப்பாம்பு பிடிபட்டது


விஷப்பாம்பு பிடிபட்டது
x

விஷப்பாம்பு பிடிபட்டது

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் வீட்டின் அருகே உள்ள கோழி கூண்டில் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதையறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story