- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு



கருங்கல் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பறம்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் கருங்கல் அருகே மத்திகோடு கொல்லம்பட்டி பகுதியில் இரும்பு மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தபோது, கடையில் அவருடைய மனைவி லீமா (வயது46) இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் பெயிண்ட் வாங்குவது போல் லீமாவிடம் பேசினர். அப்போது, திடீரென அந்த மர்ம நபர்களில் ஒருவன் லீமாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire