- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடக்கம்



பரப்பாடி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடக்க விழா நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து பரப்பாடி, இலங்குளம் பகுதிகளில் ரூ.25 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க புதிய பைப்லைன் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் வெங்கட்ராயபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் சுடலை, கட்சி நிர்வாகிகள் அந்தோணிராஜ், ஆனந்தராஜன், செல்லத்துரை, தனிஸ்லாஸ், ஜேசுமணி, கல்யாணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire