மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x

ராதாபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே ஈனகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 49). தொழிலாளி. இவர் துரைகுடியிருப்பில் உள்ள தனியார் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி ஓலைகளை வெட்டும்போது போது தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story