மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

ராதாபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே ஈனகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 49). தொழிலாளி. இவர் துரைகுடியிருப்பில் உள்ள தனியார் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி ஓலைகளை வெட்டும்போது போது தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





