- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வானில் நடந்த அதிசய நிகழ்வை நவீன தொலைநோக்கி மூலம் ஊருக்கே காட்டி மகிழ்ந்த இளைஞர்



வந்தாவாசியை சேர்ந்த மோகன்ராஜ், பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகத்தை அதிநவீன தொலைநோக்கி மூலம் மக்களுக்கு காட்டினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசிக்கும் ஒரு இளைஞர் பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகத்தை அதிநவீன டெலஸ்கோப் மூலம் மக்களுக்கு காட்டினார்.
இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், சிறுவயது முதலே வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், மூன்று லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன டெலஸ்கோப் வாங்கியுள்ள அவர், 59 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை படம் பிடித்து மக்களுக்கு காண்பித்தார்.
இதனை நவீன தொலைநோக்கியின் மூலம் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire