கூடங்குளத்தில் செம்புக்கம்பிகள் திருட்டு


கூடங்குளத்தில் செம்புக்கம்பிகள் திருட்டு
x

கூடங்குளத்தில் செம்புக்கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளத்தில் இயங்கி வரும் இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய அணுமின் திட்ட பகுதிக்குள் சுமார் ரூ.50 லட்சம் மதிக்கத்தக்க செம்புக்கம்பிகள் திருடப்பட்டு இருப்பதாக கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story