திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன். இவர் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் வந்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹாரமூர்த்தி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





