மார்க்க சகாயசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்கசகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கவுமாரி துர்க்கா பரமேஸ்வரி அம்மனுக்கு 34-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டியும், பருவமழை பெய்ய வேண்டியும் நடந்த இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





