அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை நடந்தந்து.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





