- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம்



தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் அசோகன். இவர் கடந்த 4 மாதங்களாக தூத்துக்குடியில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உத்தரவிட்டார். இவர் சேலத்தில் பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire