- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



நாங்குநேரி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாங்குநேரி தாலுகா ஆலங்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது 36). இவரை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வழக்கில் பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ராம்தாஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
அதனை அவர் ஏற்று ராம்தாஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire