பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022-ம் ஆண்டிற்கான மழைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக சத்தியமங்கலம் வனக்கோட்டம், பவானிசாகர் வனச்சரகத்தில் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த பணியில் ஈடுபட்டனர் அப்போது பவானிசாகர் வனப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது அதனுடைய கால் தடங்களின் மூலம் தெரியவந்ததாக வனத்துறையினர் கூறினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





