திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது


திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை கடல் உள்வாங்கியது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே நேற்று காலை திடீரென கடல் சுமார் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்ததை படத்தில் காணலாம். பின்னர் மதியம் கடல் தண்ணீர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

1 More update

Next Story