திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

பாப்பாக்குடி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
முக்கூடல்:
பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கண்ணிமூல விநாயகர், சுவாமி - அம்பாள், சொக்கர் - மீனாட்சி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





