- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்



கூத்தாநல்லூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கூத்தாநல்லூர்:
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த, பா.ஜனதா கட்சியை சேர்ந்த நுபுர்சர்மா மற்றும் நவீன்ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கூத்தாநல்லூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ஜெகபர்சாதிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டையில் த.மு.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர துணைத்தலைவர் மன்சூர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குத்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் நெய்னா முகமது, ஒன்றிய செயலாளர் ஹமீம், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய நுபுல்சர்மா, நவீன்ஜிண்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire