கோவையில் பெண் ஒருவருக்கு கொரோனா


கோவையில் பெண் ஒருவருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதேபோல, இன்று கொரோனா பாதிப்புக்கு தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது


Next Story