தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x

தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 1,319 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 2 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பில் 2 ஆண்கள் மற்றும் 1 பெண் அடங்குவர். இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது. இதைபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


Next Story