- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கவிழிப்புணர்வு பிரசாரம்



தேனி அருகே அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தேனி அருகே அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பிரசாரத்தை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்தார். ஊஞ்சாம்பட்டி, அன்னஞ்சி ஊர்களில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் ஆசிரியர்கள் வீதி, வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், பள்ளியின் தரம் குறித்தும் எடுத்துக் கூறினர். மேலும் வீடு, வீடாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire