புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

நெல்லை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள பேரின்பபுரம் பகுதியில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதாஸ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த சுடலை (வயது 48) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சுடலையை கைது செய்து, அவரிடம் இருந்து 168 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story