கனவனஅள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

கனவனஅள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கனவனஅள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி, கோட்டூர், சோமனஅள்ளி, புலிக்கல், மோட்டூர், பொப்பிடி, கரகூர், புலிக்கரை, பத்தலஅள்ளி, காட்டம்பட்டி, நல்லூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





