இன்றைய புகைப்படத் தொகுப்பு (06-07-2022)

கும்பாபிஷேகத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கின்றது.

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ள பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

வடமதுரை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அலகு குத்தி வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியின் எழில்மிகு காட்சி.

மானாமதுரையில் அருகே ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதையை தென் மண்டல டிஐஜி செளகான் ஏற்று கொண்டார்.

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந் தேர்த்திருவிழா மூன்றாம் திருவிழா நிகழ்ச்சி இரவு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதிவுலா வந்தனர்.

சூறாவளி காற்றினால் பாம்பன் வடக்கு பகுதியில் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள்.

தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழாவிழா நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire















