குருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


குருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

குருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் சுகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்கானூர்பட்டி துணை மின் நிலையம், நாகப்பஉடையான்பட்டி மின்பாதையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மேட்டுப்பட்டி, தோழகிரிப்பட்டி, குருங்குளம் மற்றும் நாகப்பஉடையான்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story