குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)
Text Sizeகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து சென்றனர்.
தென்காசி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire