அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் அகஸ்தியர் அருவிக்கு வந்தனர். அருவியில் குழந்தைகளுடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





