- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கும்பகோணம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்



கும்பகோணம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
கும்பகோணம்:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையான எழுது பொருட்கள், புத்தகப்பை, சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நேற்று கும்பகோணம் நகரில் உள்ள கடைகளில் திரண்டனர். இதனால் கும்பகோணம் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழைய மீன் மார்க்கெட், செல்வம் தியேட்டர், நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சி பிள்ளையார் கோவில், யானையடி, மடத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire