போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

திருவையாறில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதி்க்கப்பட்டது.
திருவையாறு;
திருவையாறு கடைவீதிகளில் போலீசாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும் , நம்பர் பிளேட்டில் பெயர் எழுதியவர்களை பிடித்து ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து கூறினர். சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 150 பேருக்கும் நம்பர் பிளேட்டுகளில் பெயர் எழுதியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





