பாலம் கட்டும் பணிக்காக இரவில் போக்குவரத்து நிறுத்தம்

ஏலகிரி மலையில் பாலம் கட்டும் பணிக்காக இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் 3 இடங்களில் சாலையை துண்டிப்பு செய்து சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களது பயணத்தை மாற்றிக்கொள்ளுமாறு திருப்பத்தூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





