- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி



தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை ஆய்வு செய்ய சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை உத்தரவின் படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவக்குமார் நாகைக்கு வந்தார். நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருத்தானிருப்பு ஆகிய கிராமத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறையின் விதை வல்லுனரால் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விதை கிராம திட்டக்கூறுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் செயல்படுத்துதல் குறித்து தொழில்நுட்ப ஆலோசகர் அறிவுரை வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire