விவசாயிகளுக்கு பயிற்சி

காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகாவில் ஊரகப்பணி அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் திருவரசி, அஞ்சலி மற்றும் அனகா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளின் குறை, நிறைகளை கண்டறிந்து பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முடுக்கன்குளம் கிராமத்தில் மாணவி திருவரசி இலை வண்ண அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் முடுக்கன்குளம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். இதில் எவ்வாறு இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





