- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாணவர்களுக்கு பயிற்சி



தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையம் சார்பில், மக்கள் நீர்நிலைகளில் மூழ்கி உயிர் இழப்பதை தடுப்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் நிலைய அலுவலர் ராமராஜ் மற்றும் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வருவாய்த்துறையினர், சீவலப்பேரி போலீசார் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire