தமிழகத்தில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா


தமிழகத்தில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் இன்று 214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், இன்று சென்னையில் 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. இதைபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story